ஆப்நகரம்

மேற்கு வங்க தேர்தல்: திரிணாமுல்-மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே கடும் மோதல்

இன்று காலை தொடங்கி நடந்து வரும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் நண்பகல் 1 மணி வரை 55.94 சதவீதம் ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது

TNN 17 Apr 2016, 1:59 pm
கொல்கத்தா: இன்று காலை தொடங்கி நடந்து வரும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் நண்பகல் 1 மணி வரை 55.94 சதவீதம் ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது.
Samayam Tamil heavy clash between cpim and tmc workers outside polling booth in west bengals malda district
மேற்கு வங்க தேர்தல்: திரிணாமுல்-மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே கடும் மோதல்


இன்று நண்பகலில், மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற தேர்தல் கலவரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மால்டாவில் உள்ள வாக்குச்சாவடி முன்பு திரிணாமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் நடைபெற்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

55.94 % voter turnout recorded till 1pm in second phase of #westbengalpolls— ANI (@ANI_news) April 17, 2016

#WATCH: Clash between CPI(M) and TMC workers outside a polling booth in West Bengal's Malda, two injuredhttps://t.co/KyVPBgtvMY— ANI (@ANI_news) April 17, 2016

அடுத்த செய்தி