ஆப்நகரம்

நெருப்புடா...நெருங்குடா...தீவிரவாதிகளை ஓட ஓட சுட்ட இந்திய ராணுவம் !

ஜம்மு: பாராமுல்லாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில், தீவிரவாதிகளை ஓட ஓட சுட்டு விரட்டியடித்து இந்திய ராணுவத்தினர் வீர வெற்றி பெற்றுள்ளனர்.

TOI Contributor 3 Oct 2016, 3:08 am
ஜம்மு: பாராமுல்லாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில், தீவிரவாதிகளை ஓட ஓட சுட்டு விரட்டியடித்து இந்திய ராணுவத்தினர் வீர வெற்றி பெற்றுள்ளனர்.
Samayam Tamil heavy firing reported near army camp in jammu and kashmirs baramulla baramullaterrorattack breakingnews
நெருப்புடா...நெருங்குடா...தீவிரவாதிகளை ஓட ஓட சுட்ட இந்திய ராணுவம் !


ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லாவில் உள்ள 46 ஆர்.ஆர்., ராணுவ முகாமில் இரவு (02-10-16) 10.30 மணியளவில் சுமார் 5 முதல் 6 தீவிரவாதகள் இரு பிரிவுகளாக பிரிந்து திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

Baramulla attack: situation contained and under control, says Army, 2 BSF jawans injured (visuals deferred) pic.twitter.com/qNEPaRbl5M — ANI (@ANI_news) October 2, 2016 இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் எஞ்சியிருந்த தீவிரவாதிகள் உயிர்பிழைத்தால் போதும் என தப்பி ஓடினர். இ தில் இரண்டு எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WATCH Baramulla attack: situation contained and under control, says Army (visuals deferred) pic.twitter.com/VDsaz4fOot — ANI (@ANI_news) October 2, 2016
தீவிரவாதிகள் 46 ஆர்.ஆர்., ராணுவ முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்த அதன் அருகே உள்ள பொது பூங்காவிற்குள் நுழைய முயற்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலைமை முழுவதுமாக இந்தியாவின் கட்டுக்குள் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .

அடுத்த செய்தி