ஆப்நகரம்

வெளிநாடு வாழ் ஏழை இந்தியர்களை மீட்ட வீர மங்கை!

ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்களை, கஷ்டத்தில் இருந்து மீட்டு தாய் நாடு திரும்ப உதவிய வீரமங்கை சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

Samayam Tamil 7 Aug 2019, 8:35 am

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். அவருடைய மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கித் தவித்த ஏராளமான இந்தியர்களை தாய் நாடு திரும்ப பெரும் உதவியாக இருந்துள்ளார்.
Samayam Tamil sushma swaraj


ஏராளமானோருக்கு அவர் பெரும் உதவி புரிந்துள்ளார். அதில் சில டுவிட்டர் படங்கள் உங்களுக்காக இரக்க குணம் கொண்டும், தாய்மை குணம் கொண்டும், அவர் செய்த செயல்கள் அவரை வீர மங்கையாக மாற்றியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் சிக்கித் தவித்தாலும், இந்திய வெளியுறவுத்துறை உங்களுக்கு பக்கபலமாக நின்று உதவும் என்றும். காப்பாற்றுவேன் என்றும் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

மோடி ஜீ-க்கு நன்றி! கடைசி ட்வீட் போட்ட சஷ்மா ஸ்வராஜ்!

அடுத்த செய்தி