ஆப்நகரம்

பள்ளிப் பேருந்து விபத்து: 27 குழந்தைகள் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரழந்துள்ளனர்.

Samayam Tamil 9 Apr 2018, 9:16 pm
இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 குழந்தைகள்
Samayam Tamil 63683945

உட்பட 30 பேர் உயிரழந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் கங்கராவில் தனியார் பள்ளி பேருந்து திங்கட்கிழமையன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சமீபத்திய தகவலின் இதுவரை 27 குழந்தைகள் உட்பட 30 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் இணைந்து உடல்களை மீட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டுவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆம்புலென்ஸ் வாகனத்துடன் 50 மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

42 இருக்கைகள் மட்டுமே கொண்ட பேருந்தில் 60 மாணவ மாணவிகள் பயணித்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி