ஆப்நகரம்

இன்னும் 10 நாள் தான்; அப்புறம் நானும் சாதாரண குடிமகன்: பிரணாப் முகர்ஜி...!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

TNN 15 Jul 2017, 9:40 am
ஜங்கிபூர்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
Samayam Tamil i will come back as an ordinary citizen
இன்னும் 10 நாள் தான்; அப்புறம் நானும் சாதாரண குடிமகன்: பிரணாப் முகர்ஜி...!


மேற்கு வங்க மாநிலத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளை கடந்த 2010ஆம் ஆண்டு, தனது தந்தை கமதா கும்கர் முகர்ஜியின் நினைவாக பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விழாவை தொடங்கி வைக்கச் சென்ற அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தலில் அதே தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடக்கி வைத்து பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்னும் 10 நாட்களின் தான் சாதாரண குடிமகனாக மாறிவிடுவேன் என்று குறிப்பிட்டார். அதன்மூலம் 130 கோடி குடிமக்களில் தானும் ஒருவன் என்று தெரிவித்தார்.

I will come back as an ordinary citizen: President Pranab Mukherjee.Mukherjee

அடுத்த செய்தி