ஆப்நகரம்

பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு : சிபிஐ கோர்ட்டில் மாறன் சகோதர்கள் ஆஜர்

மத்திய தொலை தொடர்பு அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது 323 பிஎஸ்என்எல் இணைப்புகளையும், 19pஓஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

TNN 11 Aug 2017, 5:24 pm
புதுடெல்லி : மத்திய தொலை தொடர்பு அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது 323 பிஎஸ்என்எல் இணைப்புகளையும், 19pஓஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
Samayam Tamil illegal telephone exchange case maran brothers appear in cbi court
பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு : சிபிஐ கோர்ட்டில் மாறன் சகோதர்கள் ஆஜர்


இந்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டதில், இதன் மூலம் அரசுக்கு 440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிஎஸ்என்எல் மேலாளர் கே பிரம்மநாதன், துணை மேலாளர் வேலுசாமி மற்றும் தயாநிதிமாறன் தனி செயலாளர் கெளதமன் ஆகியோர் சிபிஐ கோர்ட்டில் நேரில் ஆஜராவார்கள் என தெரிகிறது.

அடுத்த செய்தி