இந்தியா-இத்தாலி நாடுகளுக்கிடையே ஆறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்தாயின.
இத்தாலி நாட்டு பிரதமர் பலோலா ஜென்டிலோனி நமது நாட்டிற்கு அரசு முறை பயணமாக வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்தித்தார்.
பின்னர், இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவும் இத்தாலியும் உறுதிபூண்டுள்ளதாவும், சைபர் க்ரைம் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை இருநாடுகளும் சேர்ந்து முறியடிக்கவும் பேச்சுநடந்ததாக தெரிவித்தார்.
பின்னர், இரு நாடுகளிடையே ரயில்வே பாதுகாப்பு இருதரப்பு வர்த்தகம் முதலீடுகள் உள்ளிட்ட ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இத்தாலி நாட்டு பிரதமர் பலோலா ஜென்டிலோனி நமது நாட்டிற்கு அரசு முறை பயணமாக வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்தித்தார்.
பின்னர், இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவும் இத்தாலியும் உறுதிபூண்டுள்ளதாவும், சைபர் க்ரைம் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை இருநாடுகளும் சேர்ந்து முறியடிக்கவும் பேச்சுநடந்ததாக தெரிவித்தார்.
பின்னர், இரு நாடுகளிடையே ரயில்வே பாதுகாப்பு இருதரப்பு வர்த்தகம் முதலீடுகள் உள்ளிட்ட ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.