ஆப்நகரம்

மீண்டும் வாலாடும் பாகிஸ்தான்: பாக் உளவு விமானத்தை சுட்டுத்தள்ளிய இந்தியா!

இந்தியாவின் எல்லைப் பகுதியில் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 9:13 pm
இந்தியாவின் எல்லைப் பகுதியில் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
Samayam Tamil drone


புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த 26ம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை தகர்த்தனர்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தானின் பைகனர்-நல் இந்திய எல்லை பகுதியில் பரந்த பாகிஸ்தானின் சுகோய் - சு 30 ரக உளவு விமானம் இந்தியாவின் டெர்பி ரக சிறிய ரக ஏவுகணை மூலம் தாக்கி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்கள் மிது தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது, குஜராத்தின் கட்ச் கடல் பகுதியில் உளவு பார்த்த பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்தியா சுட்டு விழ்த்தியிருந்தது நினைவு கூறத்தக்கது.

அடுத்த செய்தி