இந்தியா மீது போர் தொடுக்க அப்துல் ஆசிஷை பாகிஸ்தான் தீவிரவாதிகள் அழைத்தபோது, "மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் வசதியாகவே வாழ்கின்றனர். எனவே, இந்தியாவின் மீது போர் தொடுக்க தேவையில்லை" என்று கூறி மறுத்துள்ளார்.
இந்திய இஸ்லாமியர்கள் வசதியாகவே வாழ்கின்றனர்: ஜிகாதி அப்துல்
இந்தியா மீது போர் தொடுக்க அப்துல் ஆசிஷை பாகிஸ்தான் தீவிரவாதிகள் அழைத்தபோது, "மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் வசதியாகவே வாழ்கின்றனர். எனவே, இந்தியாவின் மீது போர் தொடுக்க தேவையில்லை" என்று கூறி மறுத்துள்ளார்.
TOI Contributor 24 Feb 2016, 6:13 pm