ஆப்நகரம்

டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடி ஏற்றினார்!

இந்திய தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Samayam Tamil 26 Jan 2018, 11:16 am
இந்திய தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil indian president ramnath govind lit the national flag
டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடி ஏற்றினார்!


குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் 69வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘ஆசியான்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்த 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.



குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிவர்களுக்காக அசோக சக்கரா, கீர்த்தி சக்கரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார். டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக போலீசார், துணை ராணுவம், ராணுவம், கமாண்டோக்கள் என மொத்தம் 50 ஆயிரம் வீரர்கள் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர்

அடுத்த செய்தி