ஆப்நகரம்

நாட்டின் மிக நீளமான பாலம் இன்று திறப்பு!

நாட்டின் மிக நீளமான பாலம் இன்று திறப்பு!

TOI Contributor 26 May 2017, 2:17 am
இந்தியாவின் மிகப்பெரும் ஆற்றுப்பாலத்தை பிரதமர் மோடி பொதுமக்களின் தேவைக்கு அர்பணிக்க உள்ளார்.
Samayam Tamil indias largest bridge will start from today
நாட்டின் மிக நீளமான பாலம் இன்று திறப்பு!


பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் கட்டப்பட்டுள்ள மிக நீளமான ஆற்றுப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்குவரும் பட்சத்தில் அசாம் – அருணாச்சலமக்களின் போக்குவரத்து பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறையும். 2056 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து துறையின் அறிவிப்பின்படி, இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் நான் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிளான எரிபொருட்கள் மிச்சமடையும் என தெரியவந்துள்ளது. மேலும் பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் அசாம் அருணாச்சல பிரதேசம் இடையேயான வணிகமும் வலுப்பெறும்.
மும்பையில் மாஹி பகுதியை இணைக்கும் பாலைத்தை காட்டிலும் இந்த பாலம் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தகக்து.

அடுத்த செய்தி