மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தடைசெய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கிய நான்கு பேர் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து கட்டுகட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ.65 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த நான்கு நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். Indore: Police seized old demonetised notes of Rs. 500 and Rs.1000 valued at Rs 65 lakh; four persons arrested. pic.twitter.com/VgfHw8NLxf — ANI (@ANI_news) April 11, 2017
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தடைசெய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கிய நான்கு பேர் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து கட்டுகட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ.65 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த நான்கு நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். Indore: Police seized old demonetised notes of Rs. 500 and Rs.1000 valued at Rs 65 lakh; four persons arrested. pic.twitter.com/VgfHw8NLxf — ANI (@ANI_news) April 11, 2017