ஆப்நகரம்

ஐந்து நாட்களாக சேற்றில் சிக்கித் தவிக்கும் யானை

அசாம் மாநிலத்தில் உள்ள வன உயிர் சரணாலயத்தில் யானை ஒன்று புதை சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

Samayam Tamil 25 May 2017, 10:09 am
அசாம் மாநிலத்தில் உள்ள வன உயிர் சரணாலயத்தில் யானை ஒன்று புதை சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.
Samayam Tamil injured elephant stuck in a waterhole for the past 5 days in amchang wildlife sanctuary
ஐந்து நாட்களாக சேற்றில் சிக்கித் தவிக்கும் யானை


அசாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த உள்ளது அம்சங் வன உயிர் சரணாலயம். இங்கு யானை ஒன்று கடந்த ஐந்து நாட்களாக சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கிறது.

அந்த யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதற்கு சேற்றிலிருந்து தப்புவது கடினமானகிவிட்டது என்று யானையை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த யானையை மீட்கும் பணிகளை சரணாலய நிர்வாகும் முடுக்கிவிட்டுள்ளது. #Assam: Injured elephant stuck in a waterhole for the past 5 days in Amchang Wildlife Sanctuary on the outskirts of Guwahati, rescue op on pic.twitter.com/tOjH42D8jo — ANI (@ANI_news) May 25, 2017

அடுத்த செய்தி