ஆப்நகரம்

உ.பி. தேர்தல்.. சிறையில் இருந்தே வென்ற சுயேச்சை வேட்பாளர்!

உத்தரபிரதேசத்தில் மனைவியை கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அமன்மணி திரிபாதி சுயேட்சையாக போட்டியிட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

TOI Contributor 12 Mar 2017, 3:55 am
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மனைவியை கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அமன்மணி திரிபாதி சுயேட்சையாக போட்டியிட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Samayam Tamil jailed aman mani wins in up election he was accused of his wife sara singhs murder case
உ.பி. தேர்தல்.. சிறையில் இருந்தே வென்ற சுயேச்சை வேட்பாளர்!



உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது பாஜ.

இந்நிலையில் நவுடன்வா தொகுதியில் அமன்மணி திரிபாதி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 80,000 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கை வெற்றி வாகை சூடியுள்ளார்.

ஆனால், அமன்மணி தனது மனைவி சாரா சிங்கை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

Jailed Aman Mani wins in up election, he was accused of his wife Sara Singh’s murder case

அடுத்த செய்தி