ஆப்நகரம்

தேசிய அரசியலில் திருப்புமுனையாக கர்நாடக தேர்தல் முடிவுகள் அமையும்: ராம்தேவ்!

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் திருப்பு முனையாக அமையும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

Samayam Tamil 15 May 2018, 5:51 am
லக்னோ: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் திருப்பு முனையாக அமையும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
Samayam Tamil 5


கர்நாடக மாநில தேர்தல் கடந்த 12-ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எண்ணப்படுகின்றன. அடுத்த ஆட்சி அமைக்கப் போவது யார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில்,.‘கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
Customize | Align | Delete

தென்னிந்தியாவில் பா.ஜ. ஆட்சி அமைக்கும். இது தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்றார்.

The yoga guru said that whoever wins the Karnataka polls, results of which will be announced today, will make the next government in 2019.

அடுத்த செய்தி