இந்திய குடிமைப் பணிகள் 2016 தேர்வின் முடிவாக, கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவுப் பணி) உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கு, ஆண்டுதோறும் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்ற 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட குடிமைப் பணிகள் தேர்வில், இந்திய அளவில் நந்தினி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடகாவைச் சேர்ந்த யாரும், இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் முதலிடம் பிடிக்கவில்லை. இந்நிலையில், நந்தினி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர், தற்போது பயிற்சி நிலை ஐஆர்எஸ் (வருவாய் பிரிவு) அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
எனினும், ஐஏஎஸ் அதிகாரி ஆவதை லட்சியமாகக் கொண்டு, குடிமைப் பணிகள் தேர்வை எழுதி, தற்போது சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Civil Services 2016 topper, Nandini K R, is an officer of the Indian Revenue Service, and at present undergoing training at the National Academy of Customs, Excise and Narcotics in Faridabad.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவுப் பணி) உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கு, ஆண்டுதோறும் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்ற 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட குடிமைப் பணிகள் தேர்வில், இந்திய அளவில் நந்தினி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடகாவைச் சேர்ந்த யாரும், இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் முதலிடம் பிடிக்கவில்லை. இந்நிலையில், நந்தினி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர், தற்போது பயிற்சி நிலை ஐஆர்எஸ் (வருவாய் பிரிவு) அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
எனினும், ஐஏஎஸ் அதிகாரி ஆவதை லட்சியமாகக் கொண்டு, குடிமைப் பணிகள் தேர்வை எழுதி, தற்போது சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Civil Services 2016 topper, Nandini K R, is an officer of the Indian Revenue Service, and at present undergoing training at the National Academy of Customs, Excise and Narcotics in Faridabad.