ஆப்நகரம்

லாலுவுக்கு மலச்சிக்கல்: மருத்துவமனையில் அனுமதி

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Samayam Tamil 18 Mar 2018, 12:29 am
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil lalu yadav falls ill in jail admitted to hospital
லாலுவுக்கு மலச்சிக்கல்: மருத்துவமனையில் அனுமதி


மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கடந்த மூன்று நாட்காளக மலச்சிக்கல் இருந்திருக்கிறது. இந்நிலையில், சனிக்கிழமை அவரது நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஞ்சி மருத்துவ அறிவியல் மருத்துவமனையின்யின் இதயநோய் சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி