ஆப்நகரம்

முடிந்தால் மொபைல் இணைப்பைத் துண்டியுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

TNN 25 Oct 2017, 5:06 pm
கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mamata banerjee said that she wont connect the aadhaar with her phone number
முடிந்தால் மொபைல் இணைப்பைத் துண்டியுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்


வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால், மொபைல் இணைப்புத் துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது எனவும், முடிந்தால் எனது மொபைல் இணைப்பைத் துண்டியுங்கள் எனவும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பணமதிப்பிழப்பு தினமான நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்து, அந்நாளில் மாநிலம் முழுவதும் கறுப்பு கொடிகளை ஏந்தி பேரணி நடக்கும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Mamata Banerjee said that she won’t connect the aadhaar with her phone number and challenges the government to cut her phone connection.

அடுத்த செய்தி