மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் பயணித்த ஒருவரிடமிருந்து அரிய வகை பல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் இரண்டு அரிய வகை பல்லிகள் இருப்பது தெரியவந்தது.
டொகே கெக்கோ (Tokay Gecko) என்ற அரிதான இந்த பல்லி வகைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் அவற்றைக் கடத்தியதற்காக அவரை கைது செய்தனர்.
பின்னர், பல்லிகளை வனத்துறையிடமும் அந்த நபரை போலீசாரிடமும் ரயில்வே அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் இரண்டு அரிய வகை பல்லிகள் இருப்பது தெரியவந்தது.
டொகே கெக்கோ (Tokay Gecko) என்ற அரிதான இந்த பல்லி வகைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் அவற்றைக் கடத்தியதற்காக அவரை கைது செய்தனர்.