ஆப்நகரம்

ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர் அடித்துக் கொலை

இளம்பெண்ணை ஈவ் டீசிங் செய்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PTI 16 Jan 2017, 4:18 pm
முசாபர்நகர்: இளம்பெண்ணை ஈவ் டீசிங் செய்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man beaten to death over eve teasing a girl in up
ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர் அடித்துக் கொலை


ஷாமிலி மாவட்டம் ராம்கார் கிராமத்தில் இளம்பெண்ணை ஈவ் டீசிங் செய்த தர்மேந்தர் (25), எனும் இளைஞர் மீது அடையாளம் தெரியாத சிலர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தர்மேந்தர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், சிகிச்சை பலனின்றி தர்மேந்தர் உயிரிழந்ததையடுத்து, அவரை தாக்கிய சம்மன்லால், சுரேந்தர், ஜிதேந்தர், நரேந்தர் மற்றும் புரான் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A 25-year-old man was beaten to death by some miscreants for harassing a woman in Ramgarh village in Shamli district, police said today. Dharmender was beaten to death over eve-teasing a girl, they said.

அடுத்த செய்தி