ஆப்நகரம்

இன்று காலை 11 மணிக்கு மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு, நாட்டு மக்களிடையே நேரலையில் பேசுகிறார்.

TNN 30 Apr 2017, 10:21 am
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு, நாட்டு மக்களிடையே நேரலையில் பேசுகிறார்.
Samayam Tamil mann ki baat pm narendra modi to address the nation at 11 am
இன்று காலை 11 மணிக்கு மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார் மோடி!


பிரதமராகப் பதவியேற்றது முதலாக, மான் கி பாத் அல்லது மனதோடு பேசுகிறேன் என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்திவருகிறார். மாதந்தோறும், இறுதி வாரத்தில் இந்த மான் கி பாத் நிகழ்ச்சி, ஒரு மணிநேரம் நேரலையாக, ஆல் இந்தியா ரேடியோ மற்றும் டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி, இதுவரை 30 எபிசோட்கள் கடந்த நிலையில், இன்று 31 எபிசோட் நடைபெற உள்ளது. இதில், கடந்த கால அரசியல் நிகழ்வுகள், தன் மனதை பாதித்த நிகழ்வுகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல விசயங்களை பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார்.

Prime Minister Narendra Modi will be addressing the nation on Sunday through his monthly radio programme, Mann Ki Baat.

அடுத்த செய்தி