ஆப்நகரம்

வாக்காளர்களின் நம்பிக்கையை மோடி இழந்துவிட்டார் : மன்மோகன்!

புதுடெல்லி: வாக்காளர்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Oct 2018, 4:15 am
காங்கிரஸ் எம்.பி.சசி தரூரின் நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பங்கேற்றார்.
Samayam Tamil 8

அதில் பங்கேற்று பேசுகையில், ‘கடந்த 2014ல் நரேந்திர மோடி, மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். அதை அவர் நிறைவேற்றவில்லை, இதனால் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். ’என்றார்.

அடுத்த செய்தி