ஆப்நகரம்

எல்லாத்துறையிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது: பிரதமர் மோடி

அனைத்து துறைகளிலும் அடிப்படை அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Jul 2018, 2:56 pm
அனைத்துதுறைகளிலும் அடிப்படை அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Samayam Tamil aa-Cover-mo4m25tusuj43pu7hfgplfvpp7-20170503124937.Medi.


இந்தியா பிரதமர் நரேந்திர மோடிவீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப் பெண்களுடன் மோடி கலைந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது ‘ எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் பெருமளவில் பணிபுரிகின்றனர் . பெண்களின் பங்களிப்பு இல்லாமல், வேளாண்மை மற்றும் பால் உற்பத்தித் துறைகளை நினைத்துக்கூடபார்க்க முடியாது. சத்தீஸ்கரில்22 மாவட்டங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் 200 வகையான பொருட்களை விற்க 122 அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்இளைய தலைமுறையினர் மத்தியில் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இணைய தலைமுறையினர் தங்கள்விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் வகையில் சொந்தக் காலில் நிற்பதற்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்வழங்கப்படுகிறது. என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி