ஆப்நகரம்

நவ்ஜோத் சிங் சித்து முதல்வராக முயற்க்கிறாா்: பஞ்சாப் முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் என்னை விரட்டிவிட்டு முதல்வா் பதவிக்கு வரவேண்டுமென அவா் ஆசைப்படுவதாக பஞ்சாப் முதல்வா் குற்றச்சாட்டு.

Samayam Tamil 19 May 2019, 10:03 pm
பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து முயற்சிப்பதாக அம்மாநில முதல்வா் அமரீந்தா் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Amrinder Singh


பஞ்சாப் முதல்வா் அம்ரீந்தா் சிங் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், அனைவருக்கும் தங்களுக்கென்று இலங்குகள் இருக்கும். அதே போன்று நவ்ரோஜ் சிங் சித்துவும் ஒரு இலக்கு வைத்துள்ளாா். அவரை எனக்கு சிறு வயது முதலே தொியும். சித்துவுடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால், என்னை துரத்தி விட்டு பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து முயற்சித்து வருகிறாா். இதனை ஒவா் ஒரு பணியாகவே செய்து வருகிறாா். அதற்காக தோ்தல் நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதை தவிா்த்திருக்கலாம். ஏனென்றால் காங்கிஸ் கட்சிக்கு தான் அது அவப்பெயரை ஏற்படுத்தும்.

இதில் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை சித்து முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். மற்றப்படி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத வகையில் விமா்சனங்களை முன்வைக்கலாம் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி