ஆப்நகரம்

அங்க வாங்கி இங்க கொடுப்போம்: மத்திய அமைச்சரின் கடன் ஐடியா!

உலக வங்கியிடம் கடன் பெற்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

TNN 5 Jun 2017, 2:22 am
டெல்லி: உலக வங்கியிடம் கடன் பெற்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
Samayam Tamil need more money for advancement of railway sector suresh prabhu
அங்க வாங்கி இங்க கொடுப்போம்: மத்திய அமைச்சரின் கடன் ஐடியா!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் மத்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

“விபத்து இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், ரயில்வே பாதுகாப்பு வசதிகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை தவிர, உலக வங்கியிடமிருந்து ரூ.35 ஆயிரம் கோடி கடன் பெற்று புதிய திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி