ஆப்நகரம்

நிலுவையில் இருக்கும் வழக்குகள் எல்லாம் இனி தீர்ந்துவிடும் : உச்சநீதிமன்றத்தில் புதிய அமர்வு

நிலுவையில் இருக்கும் தூக்குதண்டனை வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனி அமர்வு உச்ச நீதிமன்றத்தில் துவங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Sep 2019, 8:08 am

Samayam Tamil Supeme Court

உச்ச நீதிமன்றத்தில் வெகுநாட்களாக கிடப்பில் கிடக்கும் வழக்குகள் பெரும்பாலும் தூக்கு தண்டனை மற்றும் வரி விகாரங்களாகவே உள்ளன.

இதனால், இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனி அமர்வு உச்ச நீதிமன்றத்தில் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அமர்வுகள் தூக்கு தண்டனை மற்றும் வர் விவகாதம் தொடர்பான வழக்குகளை தன் பொறுப்பில் எடுத்து விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த சிறப்பு அமர்வு மூன்று நீதிபதிகளை கொண்டது. நீண்ட நாளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்குகளை விசாரிக்க, இந்த அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி