ஆப்நகரம்

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: தமிழர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தமிழர் முகம்மது நாசர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது.

TOI Contributor 3 Jun 2016, 2:34 pm
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தமிழர் முகம்மது நாசர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. Md. Naser (33) is from Thanjavur district, TN; was arrested on 11th Dec 2015 from Sudan. He was in regular touch with ISIS via social media.— ANI (@ANI_news) June 3, 2016 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டு இருந்த குற்றச்சாட்டின் கீழ், கடந்த 2015, டிசம்பர் 11ஆம் தேதி, தமிழகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த முகம்மது நாசர் (வயது 33) என்பவரை போலீசார் சூடான் நாட்டில் இருந்து கைது செய்தனர்.
Samayam Tamil nia first charge sheet to be filed against mohammad naser tamil nadu today in special nia court delhi
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: தமிழர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை


இவருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் முகம்மது நாசர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது.

அடுத்த செய்தி