ஆப்நகரம்

தப்பு தப்பா கணக்கும் சொல்கிறார் அருண் ஜெட்லி: மன்மோகன் சிங்

பட்ஜெட்டில் காண்பித்த அடிப்பை நிதி கணக்கீடு தவறாக இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Feb 2018, 12:01 pm
பட்ஜெட்டில் காண்பித்த அடிப்பை நிதி கணக்கீடு தவறாக இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil not possible to double farmers income by 2022 manmohan singh
தப்பு தப்பா கணக்கும் சொல்கிறார் அருண் ஜெட்லி: மன்மோகன் சிங்


நாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை பல கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதாரா நிபுணருமான மன்மோகன் சிங் தனது கருத்தை வெளிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது ‘ இந்த பட்ஜெட்டில் உள்ள அடிப்படை நிதி கணக்கீடு தவறாக இருக்கிறது. இது தேர்தலுக்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் என்று கூறமுடியாது.

ஆனால் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக முடியும் என்று கூறியது எப்படி சாத்தியமாகும் . விவசாயிகளை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாஜக அரசு எந்த முயற்சியும் எடுக்காதபோது இந்த வாக்குறிதிகள் எப்படி நிறைவேறும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி