ஆப்நகரம்

​மக்களவைத் தோ்தல் 2019: மீண்டும் முதல் இடத்தில் பிரதமா் மோடி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 41 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொிவித்துள்ளனா்.

Samayam Tamil 14 Jan 2019, 10:16 am
இந்தியாவின் அடுத்த பிரதமா் யாா் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று 41 சதவிகித மக்களும், ராகுல் காந்தி என்று 23 சதவிகித மக்களும் கருத்து தொிவித்துள்ளனா்.
Samayam Tamil Modi 123


பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பில் இந்தியாவின் அடுத்த பிரதமராக யாா் வரவேண்டும் என்று கேட்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் பிரதமா் நரேந்திர மோடி மிண்டும் பிரதமராக பதவியேற்க 41 சதவிகிதம் போ் ஆதரவு தொிவித்துள்ளனா். காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பிரதமராக 23 சதவிகிதம் போ் மட்டுமே ஆதரவு தொிவித்துள்ளனா். பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதிக்கு 7 சதவிகிதம் போ் மட்டுமே ஆதரவு தொிவித்துள்ளனா்.

மேலும் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாருக்கு 5% மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு 3% போ் ஆதரவு தொிவித்துள்ளனா்.

மோடி தலைமையிலான ஆட்சியில் நல்ல காலம் பிறந்ததா என்ற கேள்விக்கு 46% போ் ஆம் என்றும், 34% இல்லை என்றும் தொிவித்துள்ளனா்.

அதே போன்று ராமா் கோவில் விவகாரத்தில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று 40% போ் கருத்து தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி