ஆப்நகரம்

நாங்க கெத்து காட்ட நினைச்சா,மோடி எங்கள ஒன்னு சேர சொல்லிட்டாரே : கலக்கத்தில் ஓபிஎஸ்

அதிமுகவின் இரு அணிகளும் முதலில் இணைய பாருங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 14 Jun 2017, 12:17 pm
புதுடெல்லி : அதிமுகவின் இரு அணிகளும் முதலில் இணைய பாருங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ops promises probe says pm modi wants united aiadmk
நாங்க கெத்து காட்ட நினைச்சா,மோடி எங்கள ஒன்னு சேர சொல்லிட்டாரே : கலக்கத்தில் ஓபிஎஸ்


டைம்ஸ் நம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தால் தான் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என தன்னிடம் பிரதமர் மோடி தெரிவித்ததார்.

மேலும் ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் எனவும், ஊழலை தான் ஒரு போதும் அனுமதிக்கமாடேன் என பிரதம் தெரித்தார் என ஓபிஎஸ் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ், சசிகலா தலைமையில் இரு அணியாக பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், முதல்வர் பழனிச்சாமி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது.

இந்த இரு அணிகளும் இணைக்க பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இந்த குழுவைக் கலைப்பதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

அடுத்த செய்தி