ஆப்நகரம்

அமைதியை வலியுறுத்தும் "அன்பே சிவம்"

மகா சிவராத்திரி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

TNN 24 Feb 2017, 4:11 pm
மகா சிவராத்திரி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil peaceful dear god maha shivarathiri sand art
அமைதியை வலியுறுத்தும் "அன்பே சிவம்"


இன்று, சிவராத்திரியாதலால் இரவு முழுவதும் வழித்திருந்து சிவபயனை அடைய கோவில்களில் விடிய விடிய பூஜைகள் நடத்தப்படுவதும் வழக்கம். சிவாலயங்களில் நடைபெறும் இந்த வழிபாடுகளில் பலலட்சக்கணக்காண மக்கள் கூடி வழிபடுவர்.

இந்த மகா சிவராத்திர நன்னாளில் உலகில் அமைதி நிலவ வேண்டி சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆதிசிவன் ரூபத்தை மணற்சிற்பமாக வடித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அன்பே சிவனான ஆதிசிவன் மணல் சிற்பத்தை அனைத்து பார்வையாளர்களும் பக்திப் பரவசத்துடன் கண்டுவருகின்றனர்.

அடுத்த செய்தி