பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைக் கணக்கில் கொண்டு,ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.இதன்படி இன்று பெட்ரோல்,டீசல் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1.79 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
நேற்று வரலாறு காணாத அளவிற்கு லிட்டருக்கு ஆறு ரூபாய் வரை பெட்ரோல்,டீசல் விலை உயர்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
Petrol ,diesel price hiked
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைக் கணக்கில் கொண்டு,ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.இதன்படி இன்று பெட்ரோல்,டீசல் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1.79 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
நேற்று வரலாறு காணாத அளவிற்கு லிட்டருக்கு ஆறு ரூபாய் வரை பெட்ரோல்,டீசல் விலை உயர்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
Petrol ,diesel price hiked