டெல்லி: பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தயாரித்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தி வந்தது. இதனால் ரூ.500 கோடி வரை லாபம் ஈட்டி வருவதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது இந்திய உளவு அமைப்பான “ரா”, வருவாய் புலனாய்வுத்துறை, சிபிஐ ஆகியவற்றின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் முறைகேடாக ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை தயாரிக்க, ரூ.39 செலவு செய்வதாகவும், இந்த போலி நோட்டுக்களை விற்று ரூ.350 முதல் ரூ.400 வரை லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இனி ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Modi decision made pakistan Rs.500 crore loss of revenue.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தயாரித்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தி வந்தது. இதனால் ரூ.500 கோடி வரை லாபம் ஈட்டி வருவதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது இந்திய உளவு அமைப்பான “ரா”, வருவாய் புலனாய்வுத்துறை, சிபிஐ ஆகியவற்றின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் முறைகேடாக ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை தயாரிக்க, ரூ.39 செலவு செய்வதாகவும், இந்த போலி நோட்டுக்களை விற்று ரூ.350 முதல் ரூ.400 வரை லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இனி ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Modi decision made pakistan Rs.500 crore loss of revenue.