பிரதமர் நரேந்திர மோடி திருப்பதியில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இன்று காலை திருப்பதி வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கிவைத்தார். இதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு, திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் சென்றார்.
அங்கு அவருக்காக, சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமாள் சன்னிதியில் மண்டியிட்டு பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். அப்போது, பிரதமருடன் ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
Prime Minister Narendra Modi on Tuesday offered prayers at the Lord Venkateshwara temple atop the Tirumala here.
இன்று காலை திருப்பதி வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கிவைத்தார். இதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு, திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் சென்றார்.
அங்கு அவருக்காக, சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமாள் சன்னிதியில் மண்டியிட்டு பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். அப்போது, பிரதமருடன் ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
Prime Minister Narendra Modi on Tuesday offered prayers at the Lord Venkateshwara temple atop the Tirumala here.