ஆப்நகரம்

அதிகளவில் வாக்களிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

அசாம் மற்றும் மேற்குவங்க மாநில மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

TNN 4 Apr 2016, 8:53 am
புதுதில்லி: அசாம் மற்றும் மேற்குவங்க மாநில மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil pm modi urges to vote in large numbers
அதிகளவில் வாக்களிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்


இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் இன்று வாக்களிக்குவிருக்கும் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

Urging all those voting in West Bengal & Assam today to vote in large numbers. Young friends in particular must exercise their franchise.— Narendra Modi (@narendramodi) April 4, 2016

குறிப்பாக, இளம் நண்பர்கள் தங்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி