ஆப்நகரம்

ஜிஎஸ்டியால் ஏழை மக்களுக்கு பாதிப்பே இல்லை: வெங்கய்யா நாயுடு!

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். சரியாக வரி கட்டாதவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

TOI Contributor 9 Jul 2017, 2:19 pm
சென்னை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். சரியாக வரி கட்டாதவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil poor and middle class people wont affected by gst told central minister venkaiah naidu
ஜிஎஸ்டியால் ஏழை மக்களுக்கு பாதிப்பே இல்லை: வெங்கய்யா நாயுடு!


ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்து விளக்க கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீத்தாரமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், ''ஒரே தேசம், ஒரே வரி என நாடு முழுதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கடந்த ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பால் ஏழை மக்களும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனால் ஒழுங்காக வரி கட்டும் பழக்கம் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்,’ என்றார். அதேநேரத்தில் நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தியான ஜிடிபி அதிகரிக்கும். என்றார்.

Poor and middle class people wont affected by gst told central minister Venkaiah Naidu

அடுத்த செய்தி