ஆப்நகரம்

2022ல் குடும்பத்துக்கு ஒரு வீடு: மோடி !

மத்திய அரசின் இந்தத் திட்டம் மூலம் இதுவரையில் ஒரு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2018, 5:27 am
புதுடெல்லி: மத்திய அரசின் இந்தத் திட்டம் மூலம் இதுவரையில் ஒரு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 6


பிரதமர் மோடி குஜராத்தின் வல்சாத் பகுதி மக்களிடம் பேசுகையில், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகள் மிகவும் தரமாக கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக லஞ்சமாகக் கொடுக்கத் தேவையில்லை.

குஜராத் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம் ஏராளம். நம் தேசம் 75வது சுதந்திர தினத்தை 2022-ம் ஆண்டு கொண்டாடும் போது சொந்த வீடு இல்லாத ஒரு குடும்பம் கூட நம் நாட்டில் இருக்கக் கூடாது’ எனறார்.

அடுத்த செய்தி