ராகுல் காந்தி உள்கட்சி தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கபட உள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் , துணை தலைவராக ராகுல் காந்தியும் பதவி வகித்து வருகின்றனர். ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து வீரப்ப மொய்லி கூறியிருப்பதாவது, ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவி ஏற்பது கட்சிக்கு மிக நல்லது , ஆனால் அவர் தலைவர் பதவியை ஏற்க தாமதம் செய்து வருகிறார். அவள் உள்கட்சி தேர்தலை சந்திக்க ஆர்வமாக உள்ளார். கட்சியினர் மூலம் தலைவரான தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்புகிறார்.
இவர் தலமை பொறுப்பை தேர்ந்தெடுத்து காங்ரஸ் கட்சியில் பெரும் மாற்றத்தை உருவாக்குவார். அதேபோல் அவர் அடுத்த பிரதமராகி இந்திய மக்களுக்கு நன்மை உண்டாக்குவார் என்று கூறினார்.
rahul gandhi become the leader of congress party
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் , துணை தலைவராக ராகுல் காந்தியும் பதவி வகித்து வருகின்றனர். ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து வீரப்ப மொய்லி கூறியிருப்பதாவது, ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவி ஏற்பது கட்சிக்கு மிக நல்லது , ஆனால் அவர் தலைவர் பதவியை ஏற்க தாமதம் செய்து வருகிறார். அவள் உள்கட்சி தேர்தலை சந்திக்க ஆர்வமாக உள்ளார். கட்சியினர் மூலம் தலைவரான தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்புகிறார்.
இவர் தலமை பொறுப்பை தேர்ந்தெடுத்து காங்ரஸ் கட்சியில் பெரும் மாற்றத்தை உருவாக்குவார். அதேபோல் அவர் அடுத்த பிரதமராகி இந்திய மக்களுக்கு நன்மை உண்டாக்குவார் என்று கூறினார்.
rahul gandhi become the leader of congress party