ஆப்நகரம்

ராகுல் காந்தியின் இல்லம் முன் குவிந்த ஆதரவாளர்கள்

காங்கிரஸ் கட்சிக்குள் பல உட்பூசல்கள் நிலவி வருகின்றன. ராகுல் காந்தி பதவி விலகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளார். ராகுல் காந்தியே கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என கூறி ராகுல் காந்தியின் இல்லம் முன்பு குவிந்துள்ளனர் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.

Samayam Tamil 29 May 2019, 6:19 pm
ராகுல் காந்தியே கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என கூறி ராகுல் காந்தியின் இல்லம் முன்பு குவிந்துள்ளனர் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
Samayam Tamil rahul-gandhi-660_040619055844


ராகுல் காந்தி பதவி விலகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளார். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், தலைவர் பதவியில் இருந்து விலகாதீர்கள். தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனங்களை வென்றுள்ளீர்கள் என போனில் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் பல உட்பூசல்கள் நிலவி வருகின்றன. ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதேசமயம் அதற்கு இணையாக ராகுல் ஆதரவாளர்கள் அவர் தலைவர் பதவியில் தொடர விரும்புகின்றனர். பஃஅ.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது என்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ராகுல் காந்தியே கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என கூறி ராகுல் காந்தியின் இல்லம் முன்பு குவிந்துள்ளனர் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.

அடுத்த செய்தி