ஹைதராபாத்: மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 104 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் இலவச வைஃபை சேவையை தொங்கிவைக்கும் நிகழ்வு இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதாபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பங்கேற்று காணொளிக் காட்சி மூலம் ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் ரயில் நிலையங்களில் வைஃபை சேவையைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வின் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கவிதா ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த இலவச வைஃபை சேவை நாடு முழுவதும் உள்ள 104 ரயில் நிலையங்களில் கிடைக்கும். விரைவில், இந்த சேவை மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. Delhi:Railway Minister S Prabhu,Bandaru Dattatreya,K.Kavitha flagged off Wi-Fi service at Secunderabad & Hyd Railway stations via video conf pic.twitter.com/oNBHOu7jBp — ANI (@ANI_news) December 29, 2016 The Wi-Fi service which has been inaugurated today will be available at 104 stations in the country — ANI (@ANI_news) December 29, 2016
மத்திய அரசு சார்பில் இலவச வைஃபை சேவையை தொங்கிவைக்கும் நிகழ்வு இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதாபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பங்கேற்று காணொளிக் காட்சி மூலம் ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் ரயில் நிலையங்களில் வைஃபை சேவையைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வின் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கவிதா ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த இலவச வைஃபை சேவை நாடு முழுவதும் உள்ள 104 ரயில் நிலையங்களில் கிடைக்கும். விரைவில், இந்த சேவை மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. Delhi:Railway Minister S Prabhu,Bandaru Dattatreya,K.Kavitha flagged off Wi-Fi service at Secunderabad & Hyd Railway stations via video conf pic.twitter.com/oNBHOu7jBp — ANI (@ANI_news) December 29, 2016 The Wi-Fi service which has been inaugurated today will be available at 104 stations in the country — ANI (@ANI_news) December 29, 2016