ஆப்நகரம்

கனமழை காரணமாக கார் மீது மரம் விழுந்து மூன்று பேர் பலி!

பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக கார் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TOI Contributor 9 Sep 2017, 7:18 am
பெங்களூர்: பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக கார் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil rain claims three teen feared dead
கனமழை காரணமாக கார் மீது மரம் விழுந்து மூன்று பேர் பலி!


கர்நாடக மாநிலம் பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது. மினர்வா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தவர்கள் மழை காரணமாக ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே காரை நிறுத்தியுள்ளனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை நிற்காமல் பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த மரம் காரின் மீது விழுந்தது. இதில், கார் அப்பளம் போல நசுங்கியது. இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Three people died on Friday evening when a large tree fell on their car at Minerva Circle on J.C. Road. The heavy rain and winds that lashed the city may have also claimed the life of an 18-year-old, who was reported missing after falling into a drain at Sheshadripuram.

அடுத்த செய்தி