ஆப்நகரம்

காவிாி நீா்பிடிப்பு பகுதிகளில் மழை- நீா் வரத்து அதிகாிப்பு

கா்நாடகா மாநிலத்தில் உள்ள காவிாி நீா் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு வரக்கூடிய காவிாி நீாின் அளவு அதிகாித்துள்ளது.

TOI Contributor 26 Jul 2017, 3:36 pm
கா்நாடகா மாநிலத்தில் உள்ள காவிாி நீா் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு வரக்கூடிய காவிாி நீாின் அளவு அதிகாித்துள்ளது.
Samayam Tamil rain fall in kaveri dam areas
காவிாி நீா்பிடிப்பு பகுதிகளில் மழை- நீா் வரத்து அதிகாிப்பு


கா்நாடகா மாநிலம் காவிாி நீா்பிப்பு பகுதிகளான கபினி, கே.எஸ்.ஆா். அணைகளின் அருகில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளுக்கு வரக்கூடிய நீாின் அளவு வெகுவாக அதிகாித்து வருகிறது. இந்த நிலையில் கா்நாடகா மாநில அரசு இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்காக காவிாியில் நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 2500 கனஅடி நீா் வந்துகொண்டிருந்தது. இது படிப்படியாக உயா்ந்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி இரு மாநில எல்லைகளான பிலிகுண்டுவிற்கு 5200 கனஅடி நீா் வந்தது. போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக தண்ணீா் இன்றி பாறைகளாக காட்சியளித்த ஒக்கேனகல்லின் பல பகுதிகள் தற்போது நீாில் மூழ்கியுள்ளன.

காவிாியில் தமிழகத்திற்கு வரும் நீாின் அளவு அதிகாித்து வருவதால் காவிாி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் பயன்பெறக் கூடிய பகுதிகளுக்கு சற்று கூடுதலான அளவில் குடிநீா் வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. அதன்படி தா்மபுாி, கிருஷ்ணகிாி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Rain fall in kaveri dam areas

அடுத்த செய்தி