ஆப்நகரம்

ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இரவு 8 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்த அவர் அங்குள்ள நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் (Pulmonary Medicine Department) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Samayam Tamil 15 Jan 2019, 1:35 am
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு இன்று திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட்டதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Samayam Tamil lmd65ngg_ravi-shankar-prasad-pti_625x300_06_January_19


மத்திய சட்டத்துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இவருக்கு திங்கட்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு 8 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்த அவர் அங்குள்ள நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் (Pulmonary Medicine Department) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவனை வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி