ஆப்நகரம்

கேரள வெள்ளம்: ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Aug 2018, 8:04 pm
கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 43548


இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ள விளாடிமிர் புடின் கடிதம், கேரளாவில் வெள்ளத்தால் எண்ணற்ற மனித உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தோழமையுள்ள ரஷ்யா இந்திய மக்களின் துக்கத்தில் பங்குகொள்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் காயமடைந்தவர்களும் விரைவில் நலமடைவார்கள் என நம்புகிறோம்." என்றும் விளாடிமிர் புடின் தனது கடித்தில் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி