ஆப்நகரம்

லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

லோக் ஆயுக்தா அமைக்கக் கோரும் வழக்கில் தமிழக பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 17 Oct 2016, 1:23 pm
சென்னை: லோக் ஆயுக்தா அமைக்கக் கோரும் வழக்கில் தமிழக பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil sc seeks tamilnadu govt reply on pil for lokayukta appointment
லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த பொதுநல வழக்குடன் பா.ஜ.க.,வின் அஷ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கும் இணைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி