ஆப்நகரம்

ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணம்!

ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 14 Apr 2017, 8:39 pm
ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil selfie from moving train leaves 3 students dead
ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணம்!


மேற்கு வாங்கத்தில் ஓடும் ரயிலில் பயணித்த மாணவர்கள், விளையாட்டாக செல்பி எடுக்க முயன்ற மாணவர்கள் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக் ரயிலில் சென்ற மாணவர்கள் ஓடும் ரயிலில் பாதைக்கு வெளியே கையை நீட்டி, செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது பெலூர், லியூயா பகுதியில் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் தவறி விழுந்த இவர்களில் மூன்று பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். தவிர, அவர்களுடன் பயணித்த மற்றொரு மாணவர் ஆபத்தான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Three students got killed while one of them from the same group sustained serious injuries after they were knocked down by an express train between Belur and Liluah railway stations in West Bengal

அடுத்த செய்தி