ஆப்நகரம்

கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானார்கள்.

TNN 12 Apr 2017, 9:27 pm
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானார்கள்.
Samayam Tamil six pedestrians including four children killed after a car hit them in amritsars khajala area
கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலி


பஞ்சாப் மாநிலதம் அமிர்தசரஸில் உள்ள கஜாலா என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற விபத்தில் ஆறு பேர் பலியானார்கள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்.

இந்த விபத்திற்குள்ளான காரை ஓட்டி வந்த நபர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோரம் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Punjab: Six pedestrians including four children killed after a car hit them in Amritsar's Khajala area, driver arrested. pic.twitter.com/e6xtTneNQG — ANI (@ANI_news) April 12, 2017

அடுத்த செய்தி