டெல்லி: ராணுவ தளபதி பிபின் ராவத், பாகிஸ்தானிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி பிபின் ராவத், இந்தியா மீது பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். நம்முடன் போரிடுவதை மட்டுமே பாகிஸ்தான் விரும்புகிறது. அதனால் நன்மைகள் விளையும் என்று எண்ணுகிறது.
ஆனால் நம்முடைய சர்ஜிக்கல் தாக்குதல் நினைவிருக்கட்டும். சுஞ்சுவானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விரைவில் பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
எல்லையில் பாகிஸ்தான் எப்போது தாக்குதலை நிறுத்துகிறதோ, அப்போது தான் இந்திய ராணுவமும் தாக்குதலை நிறுத்தும் என்று தெரிவித்தார்.
Sooner or Later Pakistan Will Pay For Sunjuwan Attack says Army Chief.
ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி பிபின் ராவத், இந்தியா மீது பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். நம்முடன் போரிடுவதை மட்டுமே பாகிஸ்தான் விரும்புகிறது. அதனால் நன்மைகள் விளையும் என்று எண்ணுகிறது.
ஆனால் நம்முடைய சர்ஜிக்கல் தாக்குதல் நினைவிருக்கட்டும். சுஞ்சுவானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விரைவில் பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
எல்லையில் பாகிஸ்தான் எப்போது தாக்குதலை நிறுத்துகிறதோ, அப்போது தான் இந்திய ராணுவமும் தாக்குதலை நிறுத்தும் என்று தெரிவித்தார்.
Sooner or Later Pakistan Will Pay For Sunjuwan Attack says Army Chief.