ஆப்நகரம்

சொத்து குவிப்பு வழக்கு: திமுக தரப்பு வாதத்தை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் திமுக பொது செயலாளரான க. அன்பழகனின் வாதத்தை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

TNN 31 Mar 2016, 12:01 pm
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொது செயலாளரான க. அன்பழகனின் வாதத்தை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil supreme court denies to hear k anbalagans argument in jayalalithas asset case
சொத்து குவிப்பு வழக்கு: திமுக தரப்பு வாதத்தை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பின் மேல்முறையீட்டு வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அன்பழகன் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்க ஜெயலலிதா தரப்பு மறுத்துள்ளது. இன்று இது குறித்து நீதிபதிகள் கூறியிருப்பதாவது, "அன்பழகன் தரப்பில் புதிதாக எதுவுமில்லை. ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களை கருத்தில் கொள்கிறோம்.

கர்நாடகா அரசு தரப்பும் போதுமான அளவு தனது வாதங்களை எடுத்துரைத்துள்ளது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி