ஆப்நகரம்

தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 15 Sep 2017, 6:00 am
டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil tamil nadu farmers protest in delhi
தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம்


அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

61 வது நாளாக நேற்று தொடர்ந்து நடந்த போராட்டத்தி, விவசாயிகள் அனைவரும் பிச்சை எடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், ‘மோடியே மோடியே பிச்சை எடுக்க வைத்து விட்டாயே மோடியே’ என்று கோஷமிட்டனர்.

அடுத்த செய்தி